புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்


இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ் டி ஹேரத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம் ரபீக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.











Post a Comment

Previous Post Next Post