பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் கைது!

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல் தெனியவின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து துஷார உபுல்தெனிய, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டிள்ளார்.

Post a Comment

Previous Post Next Post