குருநாகல் எரிவாயு நிரப்பு நிலையத்தில் தீவிபத்து; 4 பேர் பலி!

குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன.


தேர்தல் விளம்பரங்கள்

Paid Add

Paid Add

Paid Add

Paid Add


Post a Comment

Previous Post Next Post