கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக்கொலை...!


புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் நடந்த குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post