பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post