குருநாகலில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நேற்று (29) குருநாகல் நகர சபைக்கு அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment

Previous Post Next Post